பெண்மையைப் போற்றும் பெருவிழா

பெண்மையைப் போற்றும் பெருவிழா

முனைவர். மோ. தமிழ்மாறன்

தமிழ்ப்பேராசிரியர் (பணி நிறைவு)

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் - 636 011

நிலம் பெண்மையின் குறியீடாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவரும் "நிலமென்னும் நல்லாள்" என்று சுட்டுகிறார். பெண்ணுக்கும் ஆணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப்போலவே, ஆணுக்கும் நிலத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நிலமும் பெண்ணும் உற்பத்திக்குரியவை. உற்பத்திக்குரிய பெண்ணும் நிலமும் ஆணுக்குரியன. எனவே, நிலம் ஆடவர்க்குரியது. நிலம் இல்லாமல் வளம் அல்லது வளமை இல்லை. அப்படியென்றால் நிலம் யாருக்குரியது?

Read More ...

Related Post