மனப் பதற்றம் குறைய

மனப் பதற்றம் குறைய

என்ன நைநா புரட்டாசி மாதம் போயிடுச்சு.. ஆனால் உங்க மேஜை மீது துளசி இலை இருக்கிறது.. கேட்டவாறு வந்தார் மைனா

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த துளசி இலைகளைச் சாப்பிடலாம்னு சொன்னாங்க.. துளசி இலைகள் கணைய பீட்டா செல் செயல்பாடு மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறதாம். இரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகக் கொழுப்பு உள்ளிட்ட நீரிழிவு அறிகுறிகளை நிர்வகிக்க உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள். அதுபோல எளிதாகக் கிடைக்கும் மேலும் சில இலைகளும் சர்க்கரை நோய்க்கு "தடா" போடுமாம்.

Read More ...

Related Post