சநம்மை பாதுகாக்கும் பறவைகள்

நம்மை பாதுகாக்கும் பறவைகள்

முனைவர் பிரியா ராஜேந்திரன்

பேராசிரியர் விலங்கியல்துறை, லேடிடோக் கல்லூரி

மகரந்தச் சேர்க்கை என்றவுடன் நம் மனதில் தோன்றுவது தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மட்டுமே ஆனால் அவற்றைத்தாண்டி தேன்சிட்டு, தாரிச்சிட்டு, தும்பிச்சிட்டு, ரீங்காரச்சிட்டு, ஓசனிச் சிட்டு என்ற பெரும் பறவைக்கூட்டமே மகரந்தச்சேர்க்கைக்கு பெரும் பங்காற்றுகின்றன.

பறவைகள் விரும்புவது வாசனையையா? வண்ணங்களையா?

Read More ...

Related Post