பெண் குழந்தை குடும்பத்தின் வளம்

பெண் குழந்தை குடும்பத்தின் வளம்

முனைவர். த. உமாராணி

தமிழாசிரியர், ஆரணி

பெண் குழந்தை வீட்டிற்கு அழகு. குடும்பத்தின் வளம், மகிழ்ச்சி. ஆனால் பெண் குழந்தைகளுக்கு இன்னும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

"மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" - என்ற கவிமணியின் வரிகள் ஆறுதலை அளித்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லை. சிறுமியாக இருக்கும்போதே உரிய முக்கியத்துவம் அளித்திருந்தால் பெண்ணாக வளர்ச்சியடையும்போது அநீதிகளும் குறைவாக இருந்திருக்கும். ஆனால், நாம் அவ்வாறு செய்வதில்லை. ஏன்? அதில் நமக்கென்ன பிரச்சனை..?

Read More ...

Related Post