போரில்லா பூமி பூக்கட்டும்...

போரில்லா பூமி பூக்கட்டும்...

ஜே.ஆர்.ரெனிட் கனிவு

எஉதவி பேராசிரியர்

இலயோலா கல்லூரி, சென்னை

இன்றைய நவீன உலகத்தில் அவசியமான ஒன்று அமைதி. நாடுகளெல்லாம் ஒன்றோடு ஒன்று போர் புரிந்து சண்டை போடும் போதும், நாட்டுக்குள்ளேயே சண்டை போட்டுப் பல உயிர்களை இழக்கும் தருணத்திலும்தான் உலகில் அமைதி தொலைந்து போகிறது. அதற்கான தேவை நமக்குப் புரிகிறதா? போருக்கான காரணங்கள் என்ன? இதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்..?

Read More ...

Related Post