குழந்தைகள் விரைவில் பூப்படைவதேன்?

குழந்தைகள் விரைவில் பூப்படைவதேன்?

'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்பார் திருமந்திரத்தில் திருமூலர். உடல் ஸ்தூலமாகத் தெரிவது. உயிர் சூட்சுமமானது. வெளியில் தெரியும் உடலைப்பேணுவதில் உணவு இன்றியமையாதது. நமது முன்னோர்கள், நமது தமிழ்நாட்டில் உலவிய சித்தர்பெருமக்கள் "உணவே மருந்து" என்று, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். அன்றாடம் நாம் உண்ணுகின்ற உணவில் சற்று கவனம் செலுத்தினால், நோயற்ற வாழ்வை வாழலாம்.

Read More ...

Related Post