கழுதையிடமும் கற்றுக்கொள்ளலாம்

 தெறிக்க விட்டாங்க..

இதுபோன்றதொரு சூழல் வரும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? தெருவில் மாம்பழத்தை கூவி கூவி விற்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு மாஸ்க் விற்கிறார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் சாக்லெட் வாங்கி வந்தார்கள். இப்போது சானிட்டைசர் வாங்கி வருகிறார்கள். இன்றைய சூழலிலிருந்து மீண்டு வருவோம் என்ற இமாலய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மீண்டும் கடந்த காலம் வருமா?

Read More ...

Related Post