புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

கேரளாவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மரிக்காவ் நவோதயா ஆதிவாசி ஏகதா ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மூங்கில் மரங்களைக் காக்கும் ஒரு அரிய முயற்சியாக மாணவர்களால் ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. இதற்கு கேரள வனத்துறையின் 2019-2020ம் ஆண்டிற்கான பெருமைமிக்க “வனமித்ரா” விருது கிடைத்துள்ளது.

Read More ...

Related Post